ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
தமிழ், கலை, அறிவியல் கல்லூரி
(திருவள்ளுவர் பல்கலைக் கழக இணைப்பு பெற்றது)
மயிலம் 604 304
B.Sc., II nd Year – Fifth Semester
Second Internal Examination - 2010
செய்யுள் திரட்டு
காலம் : 2மணி
மதிப்பெண் : 75
பகுதி – அ 10X2=20
அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதுக
1. திருக்குறள்- குறிப்பு வரைக.
2. சிலப்பதிகாரம்-குறிப்பு வரைக.
3. மணிமேகலை-குறிப்பு வரைக.
4. சீவக சிந்தாமணி-குறிப்பு வரைக.
5. கம்பராமாயணம்-குறிப்பு வரைக.
6. ஐஞ்சிறுங்காப்பியங்களை எழுதுக.
7. பெருங்காப்பியம் ஐந்தினைக் எழுதுக.
8. பதினெண் கீழக்கணக்கு நூல்களைப் பட்டியலிடுக.
9. காப்பிய இலக்கியத்தின் தன்மைகள் யாவை?
10. மணிமேகலை – சிலப்பதிகாரம் இடையே உள்ள உறவினை விளக்குக.
பகுதி – ஆ 5X 5=25
அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதுக.
11. விருந்தோம்பும் பண்பு குறித்து வள்ளுவர் கூறுவனவற்றை விளக்கி உரைக்க.
12. வள்ளுவர் கூறும் பெருமையின் சிறப்பினை எடுத்து எழுதுக.
13. நும்பாடப்பகுதியில் இடம்பெறும் நூல்களுல் ஒன்றினை மதிப்பிடு செய்க.
14. நமது கல்லூரியில் அண்மையில் நிகழ்வுற்ற விழா குறித்து செய்தி அறிக்கையை தயார் செய்க.
15. உங்கள் ஊரில் போக்குவரத்து வசதி வேண்டி போக்குவரத்துத் துறை ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
பகுதி – இ 2 X10=20
கட்டுரை வடிவில் எழுதுக.
16.நும் பாடப்பகுதியில் இடம் பெறும் காமத்துப்பால் குறித்த செய்திகளை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
17.மணிமேகலை பாத்திரம் பெற்ற காதையைக் கட்டுரை வடிவில் எழுதுக.
18.விமலை பந்தாடிய சிறப்பினையும் சகாரதத்தன் சீவகனிடம் உரைத்த செய்தியினையும் கட்டுரை வடிவில் எழுதுக.