Wednesday, August 11, 2010

B.Sc., 4th sem Ist Internal 2010

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
தமிழ், கலை, அறிவியல் கல்லூரி
(திருவள்ளுவர் பல்கலைக்கழக இணைப்பு பெற்றது)
மயிலம் 604 304

இரண்டாமியாண்டு B.Sc. - நான்காம் பருவம்

அகமதிப்பீட்டுத் தேர்வு – ஒன்று
2010-2011


காலம்           :  2 மணி
மதிப்பெண்   : 75
                                                                 பகுதி – அ                                     10X2=20

அனைத்து வினாக்களுக்கும் ஒரு பத்தி அளவில் விடைஎழுதுக

1. திருக்குறள் குறித்து நீவிர் அறிந்தவற்றை எழுதுக.

2. அறத்தின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவனவற்றை எழுதுக.

3. குறிப்பறிதல் என்றால் என்ன?

4. ஐம்பெருங்காப்பியங்கள் எவை?

5. மேகம் குன்றினால் என்ன நிகழும் என வள்ளுவர்
    குறிப்பிடுகிறார்?

6. தமிழர்களின் விருந்தோம்பல் திறம் குறித்து எழுதுக.

7. நும் பாடப்பகுதியில் அமைந்துள்ள திருக்குறள்
   அதிகாரத் தலைப்புகளின்   பொருளை எடுத்துரைக்க.

8. நெஞ்சொடு புலத்தல் என்றால் என்ன?

9. சிலப்பதிகாரம் – குறிப்பு வரைக.

10. இளங்கோவடிகள் – குறிப்பு வரைக.

                                                                         பகுதி –  ஆ                             5 X5=25

கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடை தருக.

11. உலகம் இயங்க மழை ஏதுவாதலை வள்ளுவர் எங்ஙனம்
      இயம்புகிறார்?

12. ஆள்வினையின் சிறப்புகளை எழுதுக.

13. கோசிகமணி கோவலனிடம் கூறியவற்றைத் தொகுத்துரைக்க.

14. அறம் செய்வதால் ஏற்படும் நன்மை குறித்து வள்ளுவர்
      கூறுவன வற்றைத் தொகுத்துரைக்க.

15. கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் சென்ற வழியின்
      ஏதம் குறித்து   எழுதுக.

                                                                பகுதி – இ                                     2 X15=30

கீழ்க்காணும் வினாக்களுக்குக் கட்டுரை வடிவில் விடை எழுதுக.

16. விருந்தோம்பல் குறித்து வள்ளுவர் கூறுவனவற்றைத்   
      தொகுத்துரைக்க.

17. மதுரையின் சிறப்புகளாகப் பாணர்கள் விளக்கிய திறத்தினை   
      கட்டுரைக்க.

No comments:

Post a Comment